உயர்தர பரீட்சை ஏப்ரல் மாதத்தில் - அமைச்சர் மொஹான் லால் க்ரேரு

வ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுவருவதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சையின் பின்னர், பல்லைகழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் காலத்தை குறைக்கும் நோக்கிலே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த யோசனைக்கு கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -