ஆரிப் சம்சுடீனின் இடத்துக்கு அஸ்மி ஏ கபூர் நியமிக்கப்பட்டார்...!

ன்று இடம் பெறுகின்ற தேசிய காங்கிரஸின் பேராளர் மகாநாட்டில் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் இடத்துக்கு அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் நியமிக்கப்பட்டு உயர்பீட ஆவண செயலாளரானார்.

கட்சியினுடைய குரலாக எச்சந்தர்பத்திலும் துணிச்சலாக இருந்தவர் மக்களின் உரிமை தொடர்பான பிரச்சினையை அடிப்படை மட்டத்தில் இருந்து பேசியவருமாவார். 

இது தலைவரின் துணிச்சலான முடிவென போராளிகள் கருதுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -