அக்பர் கிராமத்தைச் சேர்ந்த அலியார் றகுமத்தும்மா இன்று மாலை காலமானார்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீரின் தாயாரும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கமாலின் சகோதரியுமான அலியார் றகுமத்தும்மா (வயது 63) இன்று (29-04-2016) மாலை மருதமுனை அக்பர் கிராமத்தில் காலமானார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று (29-04-2016 )இரவு 9.00 மணிக்கு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -