அக்பர் கிராமத்தைச் சேர்ந்த அலியார் றகுமத்தும்மா இன்று மாலை காலமானார்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீரின் தாயாரும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கமாலின் சகோதரியுமான அலியார் றகுமத்தும்மா (வயது 63) இன்று (29-04-2016) மாலை மருதமுனை அக்பர் கிராமத்தில் காலமானார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று (29-04-2016 )இரவு 9.00 மணிக்கு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -