கிழக்கிலங்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எதிராகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...!


எம்.ரீ.எம்.பர்ஹான், எஸ்.சஜீத்-

கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வளாகமாக அமைந்து காணப்படும் இசை நடனக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியின் நிர்வாகத்தினர்களுக்கு எதிராக (29.04.2016) வெள்ளிக்கிழமை இன்று காலை 10மணியளவில் கல்லூரியின் முன்பாக அமர்ந்து கொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கல்லூரி மாணவர்கள் குறிப்பிடுகையில்;

கல்லூரியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக கல்லூரியின் நிர்வாகத்தினருக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் முன்னனேடுக்கப்படுகிறது என்றும் நிர்வாகத்தினரை மாற்றியமையக்க வேண்டும் என்றுதான் இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இதன்போது நிர்வாகத்தினர்களுக்கு எதிராக கெளிச்சித்திரங்கள் வரைந்து கொண்டும் மாணவர்கள் ஆர்ப்பாடத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -