மட்டக்களப்பில் அரசியல் வாதி பேசும் போது நடந்த சம்பவம் - வீடியோ

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜயானந்த மூர்த்தி கலந்து கொண்டிருந்தார்.

லண்டனில் தமக்கு வாழ்வதற்கான சகல வசதிகளும் உரிமைகளும் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனும் நோக்கிலேயே மீண்டும் நாட்டிற்குத் திரும்பி வந்ததாக இதன்போது அவர் தெரிவித்தார்.

இவரையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உ​ரையாற்றுகையில் அவருக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.

.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -