சிறுத்தை குட்டி மீட்பு...!



க.கிஷாந்தன்
பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவில் கிணறு ஒன்றில் இருந்து உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டி ஒன்றை மீட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பம் 22.04.2016 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

வீடு ஒன்றின் பின்புறத்தில் இரவு நேரங்களில் இறைதேடி வந்தபோதே குறித்த சிறுத்தை தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பம் தொடர்பில் குறித்த சிறுத்தை குட்டியை நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -