அமைச்சர் ஹக்கீமின் அதிரடி விஜயமும் மக்கள் சந்திப்பும்...!

குருநாகல் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (25) அன்று சியம்பலாகஸ்கொடுவ, கெகுனுகொல்ல, மடலஸ்ஸ போன்ற பிரதேசங்களுக்குச் சென்று பொது மக்களை சந்தித்து கலந்துரையாடினார். 

அத்துடன் குருநாகல் மாவட்டம் அகாரவத்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் காங்கிரஸ் பிரிவையும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -