யோஷித ராஜபக்ஷ விசாரணைப் பிரிவில் ஆஜரானார்...!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

தனது பாட்டியின் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவே மேற்படி பிரிவுக்கு யோஷித ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார்.

யோஷித ராஜபக்ஷவிடம் சுமார் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -