அட்டாளைச்சேனை மன்சூர் எழுதிய ‘கல்விமீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்’ நூல் அறிமுகம்.

2016 மே 08 ஆம் நாள் (ஞாயிறு மாலை 4.00மணிக்கு) கொழும்பு தெமட்டக்கொட வை.எம்.எம்.ஏ. பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் மண்டபத்தில் அட்டாளைச்சேனை மன்சூர் அவர்களினால் எழுதப்பட்ட ‘கல்விமீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்’ எனும் நூலின் வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அதற்கான அழைப்பிதழ் இதுவாகும். அக்கரைகொண்ட ஆர்வலர்கள்இ இலக்கிய நண்பர்கள்இ கல்வியாளர்கள் அனைவரையும் இன்முகத்துடன் அழைக்கின்றார் அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் -
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகின்றார் வசந்தம் அறிவிப்பப்பாளர் AM. அஸ்ஹர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -