அட்டாளைச்சேனை பிரதேச கலாசார பேரவை அங்குரார்ப்பணம்..!

அய்ஷத் ஸெய்னி-
லாசார அலுவல்கள் திணைக்களத்தின் குறிக்கோளான கலாசார மனிதனை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச கலாசார அதிகார சபை அமைத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் 2016.05.02 ம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா அறிவித்துள்ளார்.

எனவே அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலைத்துறை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் அனைவரையும் தவறாது குறித்த நிகழ்வில் பங்குபற்றி பிரதேச கலாசார அதிகார சபையை அங்குரார்ப்பனம் செய்ய உதவுமாறு பிரதேச செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -