அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்று கூடல்..!

யு.எல்.எம். றியாஸ்-
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்று கூடல் நாளை சம்மாந்துறையில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்று கூடல் நாளை (24.04.2016) ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

போரத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற உள்ள இக் கூட்டத்தின்போது போரத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் தொடர்பாகவும் போறத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் போரத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -