கதுருவெல இளைஞர் "முஹமட் இம்றாஸ்" குவைட்டில் தற்கொலை..?

தொழில் வாய்ப்பிற்காக குவைட் சென்று பணிபுரிந்துவந்த இலங்கை கதுருவெல, முஸ்லிம் கொளனியை சேர்ந்த மேற்படி இளைஞர் குவைட்டில், தான் தங்கி இருக்கும் அறையில் இருந்து நேற்று (28.04.2016) பத்து மணியளவில் மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பற்றிய மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

மொஹம்மட் இம்ராஸ் எனும் இவர் குவைடியின் வீட்டிலும் சலூனிலும் வேலை செய்தவர். இவருக்கு வேலை அதிகம்.

இவர் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார் அவராக தூக்குப்போடவில்லை இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் உள்ளதென அங்குள்ள நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளதென்றும் மரணத்திற்கு முன் தன் தாயுடன் வழமை போன்று அன்பாக பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு நீதி கிடைக்கும் வரை இதை அனைத்து நண்பர்களுக்கும் செயார் பண்ணவும்.

இவரை எல்லாம்வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்.

(தகவல் - நெளபர், குவைத்)
-அல்மஷூறா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -