மஹிந்தையைப் பழிவாங்கவே என்னை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்கள் - கீதா

ஹிந்த ராஜபக்ஷவைப் பழிவாங்குவதற்காகவே எனது எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டது. என்னைப் பழிவாங்குவதற்கு அல்ல என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

என்னுடைய தொகுதி அமைப்பாளர் பதவியைப் பறித்து, மஹிந்த ராஜபக்ஷவுக்க நான் வழங்கும் ஆதரவைத் தடுத்து நிறுத்த முடியாது. அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டாலும் எனது மக்கள் என்னுடனே இருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -