சுரங்க வழிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்...!

க.கிஷாந்தன்-
மா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பாதிப்படைந்துள்ள தமக்கு நேர்த்தியான முறையில் கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள், உமா ஓயாவின் புகுல்பொல நீர்த்தேக்கத்துக்கு அருகாமையிலுள்ள சுரங்க வழிக்கு முன்னால் 28.04.2016 அன்று வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 03 மணி நேரம் உமா ஓயாவின் புகுல்பொல பகுதியிலான வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -