காத்தான்குடி பகுதியில் ஹெரோயின்,கஞ்சா கோப்பி வைத்திருந்ததாக 19 வயது இளைஞன் கைது..!

செய்யித் அப்சல்-
ட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஹெரோயின் மற்றும் கஞ்சா கோப்பி பைக்கற்றுகளை வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞ்சர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் -

இன்று திங்கட்கிழமை பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் - மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி IP. வகாப் தலைமைலான குழுவினரால் பாலமுனை-02 - காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேட்கோள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனையின் போது 450 மில்லிகிராம் நிறையுடைய 4 ஹெரோயின் பக்கற்றுகளும், 4.350 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா கோப்பி பக்கற்றும் கைப்பற்றப்பட்டதுடன் -19 வயதான இளைஞ்சன் ஒருவனையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக நடவடிக்கைகளின் பொருட்டு கைது செய்யப்பட்ட இளைஞ்சர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞ்சன் ஏற்கனவே, கஞ்சா மற்றும் கேரளா கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 02 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -