ரொட்டறி கழக 37 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை ரொட்டறி கழக 37 வது 'தொடக்க ஆண்டு விழா டைக் வீதியிலுள்ள ரொட்டரி இல்லத்தில் நேற்று (03) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணத்தின் செயற்பாட்டு முகாமையாளர் திருமதி சிந்தியா மார்ட்டின் கலந்து கொண்டார்.

இவ் வைபவத்தில் திருகோணமலை தலைவர் திரு கிறிஸ்ரி ஐபோ ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தியதுடன் எங்களிடம் இருந்து மரணம் ஈய்திய முன்னால் ரோட்டரி அங்கத்தவர்கள் நினைவு கூறப்பட்டனர்.
அத்துடன் திருகோணமலை ரொட்டறி கழகத்தின்வரலாறு பற்றி வைத்திய அதிகாரி ஞானகுனாளன் எடுத்துரைத்தார்.

இதில் மூதுர்- பள்ளிகுடியிருப்பு கலைமகள் இந்து கல்லுரியின் அதிபர் திரு கிருஷ்ணதாஸிடம் ரொட்டரி கழகத்தினர் இரண்டு கணணிகளை பாடசாலை பாவனைக்காக வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -