முதலமைச்சர் நஸீர் அகமட்டினால் ஓடடமாவடி தாருல் உலும் வித்தியாலயத்திற்கு 78 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு.!

ந்த வருட நிதி ஒதுக்கிட்டின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நிலை பாடசாலைக்கு கெளரவ முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தனது மாகாண நிதியிலிருந்து 3 மாடி வகுப்பறை கட்டிடத்திக்காக சுமார் 78 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் வகுப்பு இல்லாத குறையை நீக்கி உள்ளார். 

இதற்காக பாடசாலை சமூகம் தங்களது நன்றிகளை முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றது. குறிப்பாக பாடசாலை அதிபர் ஜாபீர் கரீம் அவர்கள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார். 

அத்தோடு செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு 2 மாடி கட்டிடத்திற்கு கெளரவ முதலமைச்சர் 30 லட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்து உள்ளார். முதலமைச்சர் அவர்களின் சேவைகள் எவ்வித பாராபட்சமின்றி சிறப்பான முறையில் கல்குடா பிரதேசத்தில் இடம் பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் மிக்க மகிழ்ச்சியும் வரவேற்கத் தக்கதாக காணப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -