இந்தியாவிலுள்ள பாதையொன்றுக்கும் பூங்காவொன்றுக்கும் ”மைத்திரி”யின் பெயர்

இந்தியாவிலுள்ள பாதையொன்றுக்கும் பூங்காவொன்றுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைச் சூட்டியுள்ளதாக இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை கௌரவிக்கும் முகமாக இவ்வாறு பெயர் சுட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக நுழைவாயில் வீதி மற்றும் பூங்கா என்பவற்றுக்கே இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -