முள்ளி வாய்க்கள் இனபடுகொலை வார நிகழ்வின் பதிவு

பாறுக் ஷிஹான்

முள்ளி வாய்க்கள் இனபடுகொலை வார நிகழ்வின் 4ம் நாள் நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை(15) பருத்தித்துறை தெய்வேந்திர முனையில் மாகாணசபை உறுப்பினர் கௌரவ ச.சுகிர்தன் தலைமையில் இடம் பெற்றது 

இதில் பிரதான சுடரினை மாகாணசபை உறுப்பினர் கௌரவ க. தர்மலிங்கம் ஏற்றி வைத்தார் தொடர்ந்து ஏனைய சுடர்களை முன்னால் நகரசபை உறுப்பினர் மதனி, தீபன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் குகதாஸ், பருத்துறை பிரதேச சபை முன்னால் உறுப்பினர் பன்னீர் செல்வம் மற்றும் பருத்துறை தமிழரசு கட்சி செயலாளர் தங்கவேலு இளைஞர் அணி உறுப்பினர் ராகுலன் மற்றும் லவன் ஆகியோர் ஏற்றி வைத்தார்கள். 

இதன் போது பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -