பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட, பிறந்து மூன்றே நாளான ஆண் சிசுவின் சடலம் கண்டெடுப்பு..!

எம்.ரி.எம்.யூனுஸ்-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிக்கண்டல் பாலத்தருகில் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட ஆண் சிசுவின் சடலம் இன்று 08.05.2016 ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை இதுவெனவும் பிறந்த அன்றே குழந்தை பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு இறந்துள்ளது என மரணவிசாரனை அதிகாரியும் பொலிசாரும் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -