இம்ரான் மஹரூபின் வேண்டுகோளுக்கமைய வீதிகள் புனரமைப்பு...

சை.மு.ஸப்ரி-

டந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்ட 850 M நீளமான திருகோணமலை குச்சவெளி காசிம்நகர் உள்வீதியின் புனர்நிர்மாண பணிகளுக்கான ஆரம்பகட்ட வேலைகள் இன்று வியாழக்கிழமை திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் வேண்டுகோளுக்கமைய வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -