களனி ஆற்றில் நீர் மட்டம் அதிகரிப்பு : பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு வேண்டுகோள்

ளனி ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரிப்பதன் காரணமாக பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு வேண்டுகோள் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக களனி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டுசெல்கின்றது.

இதன் காரணமாக கொழும்பு நகரை அண்மித்த கொலன்னாவை, வெல்லம்பிட்டிய, மெகொட கொலன்னாவை, சேதவத்தை போன்ற பகுதிகளில் வசித்த மக்கள் கடந்த சில நாட்களாக இடம்பெயர்ந்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -