பல்வேறு கலை அம்சங்களுடன் புஸ்ஸல்லாவையில் நடைபெற்ற தேர்திருவிழா...!

பா.திருஞானம்-
புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முத்தேர் பவனியில் சுவாமி நகர்வலம் நடைபெற்றது. இதன்போது மேள வாத்தியம் உட்பட கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. 

குறிப்பாக சிறார்கள் ஆடி மகிழ்ந்தனர். பெருந்திரளான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் ஹரோஹரா சத்தம் வானை பிளந்தன. தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. 

நகரத்தின் இரு புறங்களிலும் முத்தேர் பவனி வரும் தெய்வங்களுக்கு பூஜைகளை வழங்கினர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் இன்று அதிகாலை (10) ஆலயத்தை வந்தடைந்தது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -