துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத் தூதுக் குழுவினர் அமைச்சர் றிசாத்துடன் சந்திப்பு...!

லங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும், துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத் தூதுக் குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை இன்று (10/05/2016) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியனர்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் எச்.இ.துன்காசுஹதாரும் பங்கேற்று அமைச்சருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -