மூழ்கும் மல்வானை றக்ஸபான...!




எஸ்.அஷ்ரப்கான்-

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் மல்வானை றக்ஸபான பிரதேசத்தில் வெள்ளம் அதிகரித்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மல் வானை பிரதேச வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதுடன்மல்வானை அல்- முபாறக் கனிஷ்டவித்தியாலத்தில் வெள்ளம் புகுந்துள்ளமையால் அப்பாட சாலைநேற்று (16) முதல் மூடப்பட்டுள்ளதாக அதிபர் எஸ்.எல்.எம்.ஜெஸீம் தெரிவித்தார். வகுப்பறை மற்றும் பாடசாலை வளாகத்துள் நீர் புகுந்துள்ளமையால் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படு கிறது.
இதே வேளை இப்பாடசாலையின் சுற்றுப்புற ச் சூழலில் வசிக்கும் பிரதேசவாசிகளுக்கும் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -