கல்வியை கொடுப்போம் சிறந்த தலைமுறையை உருவாக்குவோம் - ரிப்கான் பதியுதீன்

ல் ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் சுமார் இருபத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கிவைத்தார். இந் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வின் பிரதம அதீதியாக வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஜனொபர் ஜவாகிர் அவர்களும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முஜாகிர், முனவ்வர் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன் நிகழ்வில் ரிப்கான் பதியுதீன் அவர்கள் உரையாற்றுகையில்:

இப் பாடசாலையானது பல தேவைகளை முன்னோக்கியுள்ளது என்றும். பாடசாலைக்கு தேவைப்படும் கட்டடத்தினை கட்டுவதற்கான நிதியினை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தும் வழங்குவேன் என குறிப்பிட்டார்.

மேலும் பாடசாலை மாணவர்களிடத்தில் இப் பாடசாலையானது சிறந்த கல்விமான்களை உருவாக்கும் இடம் எனவும் தமது கல்வியை கட்டையக் கல்வியாக நினைத்து அனைத்து மாணவர்களும் கல்வி வளர்ச்சியில் பங்குகொள்ள வேண்டும் எனவும் சிறந்த கல்விமான்களே இச் சமூகத்தின் தூண்கள் எனவும் கூறி இறுதியாக மாணவர்களுக்கான பாடசாலை உபகரனங்கலையும் வழங்கி வைத்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -