மட்டக்களப்பில் 'காமாட்சி மாதிரிக் கிராமம்' வீடமைப்புத்திட்டம் திறந்து வைப்பு...!

மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவு மயிலம்பாவெளி பிரதேசத்தில் 25 நிரந்தர வீடுகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 'காமாட்சி மாதிரிக் கிராமம்' என்ற பெயரில் அமைக்கப்பட்ட வீடமைப்புத்திட்டத்தை 15.05.2016 அமைச்சர் சஜித் பிரேமதாச சம்பிரதாயபூர்வமாகத் திறப்பதையும் பயனாளிகளுக்கான வீடமைப்புக் கடன் காசோலையை வழங்குவதையும் பிரதியமைச்சர்களான இந்திக பண்டார நாயக்க அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா எஸ் சிறிநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அருகில் நிற்பதையும் காணலாம். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -