உலக ஊடக சுதந்திரதினம் யாழில்..!

பாறுக் ஷிஹான்-
லக ஊடக சுதந்திரதினமும் இதே தினத்தில் படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் நினைவுதினமும் இன்று திங்கட்கிழமை(2) யாழ்ப்பாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களும் ஏனைய விருந்தினர்களாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ஈ.சரவணபவன் த.சித்தார்த்தன் சிவசக்தியானந்தன் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -