அன்னையர் தின நிகழ்வு..!

க.கிஷாந்தன்-
ர்வதேச அன்னையர் தின நிகழ்வு 08.05.2016 அன்று நாட்டில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

மலையகத்திலும் அன்னையர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் கலை விழாக்கள், விளையாட்டு போட்டிகள் என நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஆர்.ஜோக்கீம், வெளிகள இணைப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன் ஆகியோரின் வழிகாட்டலில் வட்டகொடை மேற்பிரிவு தோட்டத்தில் 08.05.2016 அன்று காலை அன்னையர் தின நிகழ்வு செல்வி.புனிதமலர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சட்டி உடைத்தல், யோகட் உண்ணுதல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகள் இடம்பெற்றது.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -