உகண்டாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு மஹிந்த ரொட்டியுடன்..!

உகண்டாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார். இன்று காலை 8.50 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவரது உகண்டா விஜயத்தின் போது கம்பாலா நகரில் உள்ள “கெபே சிலோன்” எனும் இலங்கை வியாபாரிக்குச் சொந்தமான தேனீர் கடையொன்றில் தேனீர் அருந்தியுள்ளார்.

13 ஆம் திகதியன்று இவர் இந்த கடையில் தனது காலை உணவை பரிமாறியுள்ளதாகவும் அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -