ஏறாவூரில் விபத்து ஸ்தலத்தில் ஜமால்தீன் என்பவர் மரணம் -புகைப்படம்

றாவூர் பிரதான வீதி பொலிஸ் நிலைய அருகாமையில் இன்று (04) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூர் ஐயங்கேணியை சேர்ந்த இறைச்சிக்கடை ஜமால்தீன் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக இம்போட்மிரர் ஏராவூர் செய்தியாளர் வஷிம் அக்ரம் தெரிவித்துல்ளார். 

குறித்த விபத்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுடன் துவிச்சக்கர வண்டி மோதியதனால் ஏற்பட்ட விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை
ஏறாவூர் பொலிசார் தொடர்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -