மலையகத்தில் தொடர்ந்தும் அடை மழை...!

க.கிஷாந்தன்-
லையகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. மலையகத்தில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும் தற்போது கடுமையான மழைக் காலத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கடுமையான மழைக்கு மத்தியிலும் மக்கள் மற்றும் பணியாளர், பாடசாலை மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை படங்களில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -