மருதமுனை: 'பாடசாலை மாணவர்களுக்கு கரம் கொடுப்போம்' வேலைத்திட்டம்..!

ஏ.எல். எம்.ஸினாஸ்-
ருதமுனை ‘எலைவ்’ (Alive) சமூகசேவைள் அமைப்பு ஏற்பாடு செய்த 'பாடசாலை மாணவர்களுக்கு கரம் கொடுப்போம்' வேலைத்திட்டம் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் (17) அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

ஆரம்ப நிகழ்பின்போது வசதி குறைந்த மாணவர்களுக்கு காலணி மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ரி. அன்சார், இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ரி.ஹாறுன், அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லாஹ், அமைப்பின் தலைவர் எம்.ஜெ. ஜாவித் நிஸாத், அனர்த்த நிவாறண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ.நபாயிஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இஸட்.எஸ்.பரீறா, அமைப்பின் செயலாளர் எம்.ஐ.சனா அஹமட் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -