விருந்தினராக உங்கள் வீட்டுக்கும் முதலைகள் வரலாம் அவதானமாக வரவேற்கவும்
முதலைகள், வெள்ளத்துடன் அடித்துக்கொண்டு வீட்டுக்கு விருந்தினராய் வரும் என்பதனால், ஆற்றங்கரையோரங்களில் உள்ள வீடுகளில் வாழுவோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். களனி கங்கை பெருக்கெடுத்ததையடுத்து, முதலையொன்று வீட்டு வாயிலுக்கு வந்திருக்கும் காட்சியையே இங்கே காண்கிறீர்கள். தமிழ்மிரர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...