மனித உரிமைகள் சமுக சேவையாளருக்கான விருது அக்கரைப்பற்று உப தவிசாளருக்கு கிடைத்துள்ளது.

நேற்று கொழும்பு தபால் தபால் சேவைகள் முஸ்லீம் சமய விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் உயரிய மனித உரிமைகள் சமுக சேவையாளருக்கான விருதை முன்னாள் பொலிஸ் சேவை சேர்ந்தவரும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் தேசகீர்த்தி ஐ.எல்.ஏ.ஹக்கீம் மேல்மாகாண முதலமைச்சரால் கெளரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான அரசியல்வாதிகள் கல்வியலாளர்கள் பொதுமக்கள் கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -