சம்மாந்துறை கல்விப்பணிமனையில் களைகட்டிய சித்திரைப்புத்தாண்டு விழா...!

காரைதீவு நிருபர்-
ம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் வியாழக்கிழமை 'சித்திரைப் புத்தாண்டு விழா' உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவாராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

வலயக்கல்விப்பணிமனையின் தமிழ் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஏற்பாடு
செய்ததிருந்த இவ் விழாவிற்கு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக பிரதி வலயக்கல்விப்பணிப்பாளர்களான டாக்டர் எஸ்.உமர்மௌலானா, அகமட் கியாஸ், எம்.எச்.ஜாபீர், எம்.எச்.எம்.பாறூக் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான வி.நிதர்சினி கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.முஸரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பாராம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அத்தோடு பலவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -