நாடாளுமன்றில் குழப்ப நிலைமை : சம்மந்தன், ஹக்கீம், விஜயதாச, சமால் நியமனம்

நாடாளுமன்றில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பு தொடர்பில் ஆளும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தலைமயில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, ரவுப் ஹக்கிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ச ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -