அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலில் சஹீஹுல் புஹாரி தமாம் வைபவம்...!

நிஸ்மி-
59வது வருடமாக கடந்த ஒரு மாத காலமாக அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் ஷெய்குல் ஹதீஸ் இமாம் முஹம்மது இப்னு இஸ்மாயில் புஹாரி (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் பெயரில் பாராயணம் செய்யப்பட்டு பயான் விளக்கமளிக்கப்பட்டு வந்த புனித சஹீஹுல் புஹாரி தமாம் வைபவமும், இமாம் அவர்களின் பெயரிலான கத்தமுல் குர்ஆன் ஓதும் நிகழ்வும், துஆப் பிரார்த்தனையும் (08) அன்று முற்பகல் 10.00 மணிக்கு அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் சட்டத்தரணி அல்-ஹாஜ் ஐ.நிஸாம் றஸ்ஸாக் தலைமையில் இடம் பெற்றது.

தொடர்ந்தும் நார்ஸா வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -