மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் கொடேகே விழாவில் தமிழ் எழுத்தாளர்கள்..!

மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக கொடகே புத்தக நிறுவனமும் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்பானமும் இணைந்து நடத்தும் விருது விழா எதிர்வரும் மே 24ந் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில் நடைபெறும்.

பராறுமன்ற புனரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கயந்த கருணாநிலக தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பெரும் தொகை சிங்கள மூத்த எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவதோடு தமிழ் எழுத்தாளர்களான பெண் எழுத்தாளர் ஆனந்தி மற்றும் அந்தனி ஜீவா ,மேமன்கவி ஆகியோரும் கௌரவிக்கப்டுவார்கள்.

இவ்விழாவில் பேராசிரியர் ஜே.பீ. திஸாநாயக்க அவர்களும் எழுத்தாளர் திக்குவல்லை ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றுவார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -