திருகோணமலையில் கரையோர வலைய மீளமைப்பு திட்டம் முன்னெடுப்பு...!

எப்.முபாரக்-
ரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் பங்கேற்புடன் கரையோர வலய மீளமைப்பு மற்றும் நீண்டு நிலைத்திருக்கும் முகாமைத்துவத் திட்டத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தென்னவன் மரபு அடி பாதுகாப்பு அகம், குச்சவெளி கழிவு முகாமைத்துவ நிலையம், கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையம் மற்றும் நிலாவெளி உல்லாசப் படகு சங்கத்திற்கு படகுகள் கையளிக்கும் நிகழ்வு என்பன இன்று புதன் கிழமை (11) காலை 08.30 மணி தொடக்கம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆரியவதி கலபதி மற்றும் பல அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -