சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி கைது


இந்தியாவில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் பேரணி நடத்தியது. 

இதன்போது காங்கிரஸ் தலைவர், சோனியாகாந்தி துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையில் காங்கிரசார் பாராளுமன்றத்தை முற்றுகையிட சென்றனர். 

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரை கைது செய்தது.

மேலும் பேரணியில் கலந்து கொண்ட ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -