காத்தான்குடியில் பாடசாலை மாணவனை வேலைக்கு அமர்த்திய ஆசிரியை...!

ஜுனைட்.எம்.பஹ்த், பாறுக் ஷிஹான்-

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் மாணவன் ஆசிரியருக்காக மரக்கறி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.இதன் போது கடைக்கு வந்திருந்த மாணவனை விசாரித்த போது ஆசிரியருக்கு மரக்கறி வாங்க வந்ததாக அந்த மாணவன் தெரிவித்தார்.

எனவே பாடசாலை நேரத்தில் மாணவர்களை சொந்த தேவைக்கு பயன்படுத்திய ஆசரியருக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது கல்வி வலயம்.

பாடசாலை நேரத்தில் மாணவர்களை வேலைக்கமர்த்தும் சந்தர்ப்பங்கள் அதிகமாக தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -