அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இரத்ததானம்- படங்கள்

இஷாக் யூ.எம்-

ர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளணம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சம்மேளணத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் தலைமையில் வைத்தியசாலை அத்தியேட்சகர் ஆர் முரளீஸ்வரன் பங்கேற்புடன் மிக விறு விறுப்பாக இடம்பெற்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ் இரத்ததான நிகழ்வுக்கு இரத்த தானம் வழங்க சம்மேளண உறுப்பினர்கள், இராணுவத்தினர், பொலிசார் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :