பல்கலைக்கழகங்களில் பகிடிவதை : நீக்குவதற்கு நடவடிக்கை - சந்திரானி பண்டார

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதை ஊடாக மேற்கொள்ளப்படும் பெண்கள் துஷ்பிரயோகத்தை நீக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற வகையில் தான் கவலையடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -