வெட் வரி அறவீட்டுக்கு எதிராக விமல் மனுத் தாக்கல்

அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (வெட் வரி) அறவீட்டுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உயர் நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளார். 

குறித்த மனுவின் பதிலளிப்பவர்களாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாது, குறித்த வரிகளின் வீதம் அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -