ரூமி றிசானாவின் ''மதி மயங்காத மங்கை'' கவிதை நுால் வெளியீட்டு விழா..!

MIM.நாளீர்-
தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவி சில்மியாபுர ரூமி றிசானாவின் மதி மயங்காத மங்கை கவிதை நுால் வெளியீட்டு விழா நேற்று பல்கலைக்கழக மண்டபத்தில் இடம் பெற்றது. 

பேராசிரியர் றமீஸ் அப்துல்லா பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலை கலாசார பீடாதிபதி ஏ.ஜப்பார் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் மூத்த கவிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -