குச்சவெளி பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி குழுக்கூட்டம்...!

M.T. ஹைதர் அலி-
திருமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலகத்திற்கான பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் 09.05.2016 ஆந்திகதி பி.ப. 02.30 மணியளவில் குச்சவெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு. தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இப்பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு திருமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சுசந்த பபுஞ்சிநிலம, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு, மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், லாகிர், ஜெனர்தனன் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -