வரிப்பத்தான்சேனை பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு...!

எஸ்.எம்.சன்சீர்-
றக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை இன்டகொம் சணச நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 25,000 பெறுமதியான நூல்கள் வரிப்பத்தான்சேனை பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. 

நூல்களை நிறுவனத்தின் தலைவர் யூ.எல்.சுலைமாலெவ்வை, செயலாளர் ஏ.என்.எம்.கிஸ்மி, இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் மற்றும் நூலகர் ஏ.ஆர்.எம்.இல்யாஸ், உதவி நூலகர் எச்.எல்.எம்.சஹீட், ஆகியோரிடம் கையளிப்பதையும் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.உதுமா லெவ்வை Dr.கணி, Dr.முபாறக் ஆகியோரையும் படத்தில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -