கொழும்பு - யாழ் தபால் ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி...!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த தபால் ரயிலில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் இருவரும் யாழ். கொண்டாவில் பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் தூங்கிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி இறந்துள்ளனர்.

சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாதுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -