இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்களில் பெருமளவானோர் ஆண்களே - காரணம் இதுதான்

ரின சேர்க்கை காரணமாக இலங்கையில் எச்.ஐ.வி அதிகம் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்பு செயற்பிரிவின் விஷேட மருத்துவர் ஜீ.வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களில் பெருமளவானோர் ஆண்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் இடையே இடம்பெறும் பாலியல் உறவு மூலம் இது பரவுவதற்காக நினைக்ககூடிய வகையில் சான்றுகள் அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் அருகில் உள்ள நாடுகளை ஒப்பிடும் போது இலங்கையில் எச். ஐ.வி பரவுதல் மிக குறைவாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -